
தஞ்சோங் ரம்புத்தான், டிச 1-
தஞ்சோங் ரம்புத்தான் பட்டணம்
அருகே.முன்னாள்
இரயில் நிலையம் எதிரே முன்னாள்
தஞ்சோங் ரம்புத்தான் தோட்டம் அமைந்துள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்ப்படுவதாக
சொல்லப்படும் ஸ்ரீ மஹா ராஜ முத்து
மாரியம்மன் ஆலய
கும்பாபிஷேகம் டிசம்பர் 8 ஆம் தேதி
காலை வேளையில்
ஆரம்பமாகயிருக்கின்றது என ஆலயத் தலைவர் பச்சையப்பன் கணேசன் தெரிவித்தார்.
அன்றைய நாளில் இத்தோட்டத்தில் வாழ்ந்து வெளி ஊர்களில் வாழ்ந்து வந்து மஹா கும்பாபிஷேகம்
வரும் அன்பர்கள்
ஒன்று கூடும் நிகழ்வு நடை பெறும் என்றார்.

