
இன்று கொண்டாடப்பட்ட ஜொகூர் பாரு ஸ்கூடாய் பாலா சுப்பிரமணியர் கோயில் தைப்பூச விழாவில் சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் கலந்து சிறப்பித்தார்.
ஜொகூர் சுல்தானுடன் ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹாபிஸ் ஓன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் ஆலயத்திற்கு வருகை புரிந்த போது அவருக்கு மலர்கள் தூவி வரவேற்கப்பட்டார்

