
“அன்புள்ள
கமல் எம்.பி அவர்களே!
கன்னிப் பேச்சல்ல;
காளைப் பேச்சு
ஒரு தேசியவாதியின் மொழி
ஆனால்,
தமிழச் சாதியின் குரல்
நாடாளுமன்றமே
நிமிர்ந்து அமர்ந்தது
தாடிச் சிங்கத்தின்
தமிழ் கேட்டும்;
ஆங்கிலம் கேட்டும்
என்னையறியாமல்
மீசை முறுக்கின
என் கட்டை விரலும்
சுட்டு விரலும்
காடு அதிரட்டும்
களிறே பிளிறு”

