மனிதவள அமைச்சில் சிறந்த சேவைகளை வழங்கிய 630 பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன!

புத்ரா ஜெயா , ஜூலை 12-
கடந்த 2022 ஆண்டு முழுவதும் மனிதவள அமைச்சில் சிறந்த சேவையை 630 பணியாளர்களுக்கு Anugerah Perkhidmatan Cemerlang விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

நேற்று புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 630 பணியாளர்களுக்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

சான்றிதழ்கள் பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். மனிதவள அமைச்சின் இலக்குகள் நிறைவேற தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

திரு. ஏ. மணியம் (Tuan A. Maniam,
Timbalan Ketua Setiausaha (Dasar & Antarabangsa) விருது பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles