டத்தோஸ்ரீ மெக்லின் மறைவுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் இரங்கல்

கோலாலம்பூர் நவ 17-
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் மறைவு செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

டத்தோஸ்ரீ மெக்லின் மறைவு மைபிபிபி கட்சிக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles