வெயிலின்போது பள்ளிகள் வெளிப்புற நடவடிக்கைகளை நடத்தினால் புகார் அளிக்கவும்

ஒரு பள்ளி தங்கள் பகுதியில் வானிலை 35c ஐத் தாண்டும்போது வெளிப்புற நடவடிக்கைகளை நடத்தினால் பெற்றோர்கள் கல்வி அமைச்சகத்திடம் புகார் செய்ய ஊக்குவிக்கப்பட்டனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யப் புகார்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் கூறினார்.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், புகார் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட வேண்டும், இதனால் அதற்கு அடிப்படை இருக்கிறதா அல்லது வேறுவிதமாக இருக்கிறதா என்பதை முழுமையாக விசாரிக்க முடியும்”.

“இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் தரப்பில் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை,” என்று அவர் கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles