
கோலாலம்பூர் ஜூன் 16-
இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தமது வாழ்த்துச் செய்தியில் அனைத்து தந்தைகளுக்கும் வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.
தாய் என்பவர் 10 திங்கள் வாழ்க்கையை தியாகம் செய்பவர்.
ஆனால் தந்தை என்பவர் வாழ்க்கையே தனது பிழைகளுக்காக தியாகம் செய்பவர் என்று டத்தோ டாக்டர் லோகபாலா தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

