கெடா மாநிலத்தில் உள்ள பாடாங் செராய் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா முத்துசாமி இன்று திடீரென காலமானார்.
கூலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலமானார் என்பதை கெஅடிலான் கட்சி தலைமை செயலாளர் நசுத்தியோன் ஊறுதி படுத்தினார்.
பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.