அமைச்சரின் வீடு, அலுவலகங்களில் சோதனை:எந்தவொரு ஆதாரமும்  கிடைக்கவில்லை

கோலாலம்பூர் ஏப்ரல் 18-
மனிதவள அமைச்சரின் வீடு, அலுவலகங்களில் எம்ஏசிசி மேற்கொண்ட சோதனைகளில் எந்தவொரு ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

மனிதவள அமைச்சரின் வீடு, அலுவலகங்களில் எம்ஏசிசி சோதனையிட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்தத் தகவலை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று மறுத்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று மேலும் ஒரு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தத் தகவலில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் வீடு, அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விசாரணைக்கு தேவையான ஆதாரங்களில் எதுவும் கிடைக்கவில்லை என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles