
புத்ரா ஜெயா செப் 30-
PERKESO மறுவாழ்வு மையம் என்பது மருத்துவ மற்றும் தொழில்சார் மறுவாழ்வு சிகிச்சையை ஒருங்கிணைக்கும் ஒரு சர்வதேச தரநிலை மறுவாழ்வு மையமாகும்.
SOCSO மறுவாழ்வு மையம் தூய நோக்கங்களுடன் கட்டப்பட்டது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
PERKESO மறுவாழ்வு மையத்தில் ஊனமுற்றோர் மேலாண்மை நோயாளிகளுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 2,150 தொழிலாளர்கள் சொக்சோ
மறுவாழ்வு சேவைகளைப் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

