இல்லத்தரசிகளுக்கான சமூகப்பாதுகாப்புத் திட்டம் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ராஜெயா, அக்.5-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் இல்லத்தரசிகளுக்கான சொக்சோ சமூகநல பாதுகாப்பு திட்டம் இல்லத்தரசிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று தெரிவித்தார்.

இன்று காலை, மனிதவள அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தின்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் செயல்பாடுகளையும் வெற்றியடையச் செய்வதில் அமைச்சின் பணியாளர்களின் பங்களிப்புகள் மற்றும் கடின உழைப்பிற்காக நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

SOCSO நிறுவனத்தின் இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம் (SKSSR) குடும்பத்தை நிர்வகிக்கும் போது குடும்பப் பேரழிவுகள் மற்றும் குறைபாடுகளுக்கு எதிராக இல்லத்தரசிகளுக்கு சமூகப் பாதுகாப்புப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சின் பணியாளர்களை சந்தித்து உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles