டத்தோஸ்ரீ சண்முகம் குடும்பத்தினரின் தீபாவளி வாழ்த்து

உலகில் உள்ள இந்துக்கள் உட்பட மலேசியா இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இன்பம் பொங்கும் தீபாவளி திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு பொருளாதாரம் மற்றும் கல்வியில் மேம்பாடு காண்போம் என்று
DATO’ SRI SHANMUGAM RAMASAMY ,
DATIN SRI MAISURI SHANMUGAM
(CHAIRMAN
MAISURI GROUP OF COMPANIES AND EDUCATION INSTITUTIONS ) தம்பதியர் தங்களது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles