
நான்கு சக்கர இயக்க வாகனத்திற்கு எரியூட்டியதாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டாமன்சாரா, கம்போங் சுங்கை காயு, ஜாலான் செரோஜாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது
.
இரு ஆடவர்கள் அந்ந அடாதச் செயலைப் புரிந்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப் பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருள்நிஸாம் ஜாபர் கூறினார்.
bernama

