
மலேசியாவில் நம் மக்களின் உரிமைகளுக்கு, உரத்து குரல் எழுப்ப தோற்றுவிக்கப்பட்டுள்ள உரிமை கட்சி-இன் முதல் மக்கள் சேவை மையம், ஈப்போ பாராட், புந்தோங் நகரில் திறக்கப்படவுள்ளது.
தமிழச்சி காமாட்சி, புந்தோங் மக்களுக்கு தனது சேவையை, இந்த மக்கள் சேவை மையத்தில் இருந்து வழங்குவார்.
எதிர்வரும் புதன்கிழமை (22-05-2024), (வேசாக் டே விடுமுறை) அன்று, மாலை 6 மணிக்கு,
உரிமை கட்சியின், புந்தோங் தொகுதி மக்கள் சேவை மையம் அதிகாரப்பூர்வமாக திறப்புவிழா காணவுள்ளது.
ஈப்போ வாழ் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் திரளாக கலந்துக் கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள்.

