மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

கேரளா: நவ 26-
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை மண்டல பூஜைக்காக சரியாக 4 மணிக்கு திறக்கப்பட்டது. 18 படி ஏறி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று சாமி தரிசனம் செய்ய 30,000 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று முதல் தினமும் 80,000 பேர் தரிசனம் செய்ய ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles