
[3:31 pm, 19/11/2024] Muthamil Manan: பேங்காக், நவ 19-
இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான இந்திய பட்டதாரி மாணவர்கள் உருவாக வழிகாட்டியாக இருந்து வரும் Beyond Education Malaysia நிறுவனத்தின் ஸ்தாபகர் விக்னேஷ் கிருஷ்ணகுமாருக்கு ஆசியாவின் கல்வி நோக்கிய சிறந்த சமூகத் திட்ட விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க பாராட்டு விருது அவரின் உழைப்பு மற்றும் திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக விளங்குகிறது.
இந்த மதிப்புமிக்க பாராட்டு, தரமான கல்வியை அனைவருக்கும், குறிப்பாக மருத்துவப் படிப்புத் துறையில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான Beyond Education Malaysia நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
தாய்லாந்தில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் Beyond Education Malaysia நிறுவனத்திற…
[4:22 pm, 19/11/2024] Muthamil Manan: பேராவில 24 மணி் நேர உணவகங்களை நிலை நிறுத்துவது குறித்து மறு ஆய்வு செய்யப்படும்! சிவநேசன் தகவல்
ஈப்போ நவ 19-
பேரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் 24 மணி் நேர கடைகள் செயல்படுத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று சுகாதார , மனிதவள, ஒற்றுமைத் துறை மற்றும் இந்திய விவகாரங்களுக்கான பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.
அந்த உணவகங்களில் பல வற்றில் துய்மை கேடு விவகாரம் , பணியாளர்கள் கூடுதல் நேர விவகாரம் மற்றும் சுகாதார கேடு ஆகியவைகள் தலை தூக்கியுள்ளது.
அவைகளை கருத்தில் கொண்டு 24 மணி நேரம் செயல்படும் உணவகங்கள் தொடர்ந்த்து நிலை நிறுத்துவதா இல்லை என்ற விவகாரம் மாநில ஆட்சிக் கூட்டத்தில் பேசவிருப்பதாக குறிப்பிட்டார்.
மனிதவள துறை சட்டத்தில் ஒரு தொழிலாளி 8 மணிநேரம் வேலை செய்யனும், கூடுதலாக மணி் நேரம் வேலை செய்யலாம் இருந்தபோது அதையும் மீறி அதிக நேரம் வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்த உணவகங்கள் தூய்மையாக வைத்திருக்க இயலாத நிலை இருப்பதையும் அவர் சுட்டிகாட்டிப் பேசினார்.
ஆகவே அந்த 24 மணி நேர உணவகங்கள் தேவை இல்லை என்பது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் அவைகள் தேவையா இல்லையா என்ற ஆய்வினை சம்பந்தப்பட்ட இலாக்காக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் காரணம் அவைகளுக்கு லைசன்ஸ் வழங்குவது ஊராட்சி மன்றங்களே என்பதையும் விளக்கம் அளித்தார்.
இன்று தெலுக் இந்தான் மருத்துவ மனையில் நடைபெற்ற நீரிழிவு நோயை கட்டுபடுத்த மாநிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசினார்

