
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பகாங் மாநில தியோமான் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி 600 வாக்குகளில் வெற்றி பெற்றது.
இங்கு தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ முகமட் ஹ
ஜோகாரி 7,714 வாக்குகள் பெற்றார்.
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட நோர் இடாயூ 7,103 வாக்குகள் பெற்றார்.
தேசிய முன்னணிக்கு வழிவிட்டு ஒதுங்கி கொண்ட பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் முகமட் பாட்டிக்கு 771 வாக்குகள் கிடைத்துள்ளன.

