மலாயா பல்கலைக்கழகத்தில்
முதலாவது அவ்வை தமிழ் இலக்கிய மாநாடு

அடுத்த ஆண்டு ,2023 ஜனவரி மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் முதலாவது அனைத்துலக ஔவையார் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற உள்ளது .

இம்மாநாட்டில் தாங்கள் பொதுமக்கள் பேராளராகக் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்
கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles