
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இன்று சபாநாயகர் டத்தோஸ்ரீ ஜோகாரி முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அந்த வகையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இறைவன் ஆசியோடு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

