சிலாங்கூர் கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் 8வது வாசகர் மாநாடு 2025

சிலாங்கூர் கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின்
8 வது வாசகர் மாநாடு 2025
கரு: தமிழ் எங்கள் உயிர்
இடம். தேசிய நூலகம் ஜாலான் துன் ரசாக்
கோலாலம்பூர்
தேதி. 23.11.2025 ஞாயிறு
நேரம். காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை.
நாடு தழுவிய நிலையில் இருந்து வாசகர்களின் பங்களிப்பையும் படைப்புகளையும் எதிர்ப்பார்க்கின்றோம்.
இலக்கியப் போட்டிகள்
பொதுப்பிரிவு

1.சிறுகதை 4 பக்கங்கள்
2.கட்டுரை 2 பக்கங்கள்
3.மரபுக் கவிதை 4 கண்ணிகள்
4.புதுக்கவிதை 32 வரிகள்.

மாணவர் பிரிவு
1.சிறுகதை
(உயர் கல்விக்கூடத்தின் முத்திரை இருக்கவேண்டும்).

தலைப்பு

  1. பகடிவதை
  2. செயற்கை நுண்ணறிவு
  3. ஒற்றுமை

பரிசுத்தொகை

முதல் பரிசு ரிம 300. 00
இரண்டாம் பரிசு ரிம 200.00
மூன்றாம் பரிசு ரிம 100.00

2 ஆறுதல் பரிசுகள் தலா ரிம 50.00

அனைத்துப் படைப்புகளும் சுய கையெழுத்திலும் அசல் படைப்பாகவும் அமைந்திருப்பது அவசியம். போட்டிக்குரிய எல்லா படிவங்களும் எதிர்வரும் 15.10.2025 ம் நாளுக்குள் கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

Persatuan Penulis-Penulis Tamil Selangor Wilayah Persekutuan
NO: 20, Jalan Ecograndeur 6/3c
43200 Puncak Alam,
Selangor.

கலந்து கொள்பவர்கள் தனித்தாளில் தங்களின், முழு பெயர் :
முகவரி :
தொடர்பு எண்:
ஆகியவற்றை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பவும். அதனுடன் அடையாள அட்டை நகலையும் இணைத்து அனுப்பவும்.

தொடர்பு எண் : 012-6333726 (ந. மதியழகன்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles