
சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, உள்ளிட்ட நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்டது. மேலும் அதிமுகவில் 17 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

