தவெகவுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி

சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, உள்ளிட்ட நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்டது. மேலும் அதிமுகவில் 17 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles