
பேரா மாநில மஇகா பேராளர் மாநாட்டில் மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவர அர்விந்த் அப்பளசாமியின் சேவை அங்கீகாரம் கிடைத்தது.
டான்ஸ்ரீ ராமசாமி தலைவராக கொண்ட பேரா மாநில மஇகா பேராளர் மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்றது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
இம்மாநாட்டின் முக்கிய அங்கமாக பாகான் டத்தோ தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான அர்விந்த் அப்பளசாமி தலைவர்களால் சிறப்பு செய்யப்பட்டார்.

