நஜீப் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை
ம. இ.கா. முன் வைக்கவில்லை

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இப்போது காஜாங் சிறையில் 12 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ம இகா தேசிய பொதுப் பேரவையில் முன் வைக்கப்படவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

நஜிப் துன் ரசாக் விடுதலை செய்யப் பட வேண்டும் என்று ம இகா மாநாட்டில் தீர்மானம் முன் வைக்கப்பட்டதாக இணையத் தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இப்படி ஒரு தீர்மானம் முன் வைக்கப்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles