மாணவரை பெண் ஆசிரியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

ஆண் மாணவர் ஒருவரை பெண் ஆசிரியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான காவல்துறை விசாரணையில் அச்சம்பவம் நடந்திருப்பது உண்மை என தெரியவந்தால், குறிப்பிட்ட ஆசிரியை மீது கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.
.
விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியை எந்த மாணவருடனும் தொடர்பு கொள்ள அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles