முதன்மை தரவுத் தளமான பாடுவில்1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவு!

பாடு எனப்படும் முதன்மை தரவு தளத்தில் ஒரு கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிந்து கொண்டுள்ளனர் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 58 7 விழுக்காட்டினர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு பாடு முதன்மை தளப் பதிவு நிறைவு பெற்றது.

பாடு தரவு தளத்தின். அமலாக்கத்தை வெற்றி அடைவு செய்த அனைத்து தரப்பினரையும் பாராட்டுவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles