இன, மத, நிற வேறுபாடின்றி மலேசியர்களாக ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமையை வளர்ப்போம்!

பிறக்கின்ற மங்களகரமான ஸ்ரீ க்ரோடி நாம உகாதியை முன்னிட்டு தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும்மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர்  சத்தியா சுதாகரன் உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்

இனமதநிற வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமையை வளர்க்க வேண்டும்இந்த உகாதி அன்றுநம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கும் முதல் உணவுஉகாதி பச்சடிஉகாதி பச்சடி என்பது இனிப்புபுளிப்புஉப்புகாரமானமசாலா மற்றும் கசப்பு ஆகிய ஆறுவெவ்வேறு சுவைகளைக் கொண்ட கலவையாகும்

இது வாழ்க்கை என்பது மகிழ்ச்சிசோகம்கோபம்வெறுப்புபயம் மற்றும் ஆச்சரியம் ஆகியவற்றின்கலவையாகும் என்பதைக் குறிக்கிறது

இந்த தெலுங்கு புத்தாண்டு நமது தெலுங்கு சகோதர சகோதரிகள் அனைவருக்கும் செழிப்பையும்முன்னேற்றத்தையும்செழுமையையும் கொண்டு வரட்டும். ‘உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும்வளமான யுகாதி வாழ்த்துக்கள்!’ என்று சத்தியா சுதாகரன் தமது வாழ்த்துறையில் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles