உதவித்தொகை அமல்படுத்தியதற்கான அரசன் நடவடிக்கை நாட்டைக் காப்பாற்றும் : அன்வார்

புத்ராஜெயா: ஜூன் 10- 

உதவித் தொகை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை நாட்டைக் காப்பாற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கை முழு அளவில் செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.நாட்டைக் காப்பாற்றசில செல்வாக்கற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. 

உதவித் தொகைகளை அமல்படுத்துவதன் மூலம் அனைத்து வகையான அவதூறுகள் மற்றும் மோசடிகளால் நாடு பாதிப்படையும்.நேற்று, நிதி அமைச்சகம் டீசல் உதவித் தொகையை இலக்காக கொண்டு, சந்தை விலைக்கு ஏற்ப டீசலின் சில்லறை விலையை நிர்ணயித்தது.

நேற்று நள்ளிரவு தொடங்கி டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 3.35 வெள்ளி என அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஶ்ரீ அமீர் ஹம்சா தெரிவித்தார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles