
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
இன்றைய (ஆக.01) போட்டியில் பாட்மின்டன் மகளிர் ஒற்றையார் ஆட்டம் நடைபெற்றது.
இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி.,சிந்து சீன வீராங்கனை ஹி பிங் ஜியோவிடம் 21-19, 21-24 ஆகிய செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.