
கிள்ளான் ஏப்ரல் 26-
2004 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான வேளையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் புதல்வி கெளரி 8ஏ+ 2B+ பெற்று சாதனை படைத்துள்ளார்.
தனது வெற்றிக்கு பக்கப்பலமாக இருந்த பெற்றோர் கணபதி ராவ் – புவனேஸ்வரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கெளரி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
எல்லா தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்து வரும் மாணவி கௌரிக்கு தினத்தந்தி இணையதளம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.