திருவண்ணாமலை: ஆடு மாடுகளுடன் நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு எந்த பதவியும் வேண்டாம். கூட்டணி பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று அண்ணாமலை விரக்தியுடன் பேட்டியளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று பாஜ முன்னாள் மாநில...
மே 18ம் நாள், தமிழர்களின் தேசிய துயர நாளாகவும், முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாள், ஈழத்தமிழர்களின் தாயக தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் (2009)...